அவலத்தைக் காட்சிப்படுத்தல்
புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய...