சாத்திரம் பார்ப்பதற்கு மறுப்பு

1 நாவலுக்கான சிறப்பு இதழாக வந்த முந்திய ஜீவநதி இதழில், ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி யதார்த்தன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை எனது கையில் கிடைத்த உடனேயே யதார்த்தனைத் தொடர்பு கொண்டு அதில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினேன். இதழ் வெளிவரமுதல்...