சமீபத்திய பதிவுகள்

குருதிப்புனல்

Nov- 2008 இளகின இரும்பை கண்டா கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம’; என்று ‘சாதி’ கலந்த ஒரு பழமொழி போல் எங்க என்று பார்த்திருந்த ‘ஷோபாசக்தி’ சாதி கலந்து அசோக்குக்கு தூக்கி தூக்கி அடிப்பதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காயை விழுத்தலாம் என்று பார்க்கிறார். செத்த...

பிரதியில் விலகல் – மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’

கட்டுரை ஒரு புனைவல்ல என்பவர்கள் கடந்த காலங்களில் வாழ்கிறார்கள். கலையின் புதிய எல்லைகலைத் தொடுவதாயின் அத்தகைய பழமைப் பார்வையை நாம் துறந்தாக வேண்டும். மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம் ’ படைப்பின் வெளி புதிய முறை வாசிப்பைக் கோரி நிற்கிறது. முகப் புத்தக பதிவுகளின் தொகுப்பாக விரியும் எழுத்து...

அவலத்தைக் காட்சிப்படுத்தல்

புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய...