Category: பார்வை

ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல்.

லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் இங்கு பதிவிடப்படும்   1 ஆக்காண்டி ஒரு அரசியல் நாவல் என அறியப்படுவதால் அதுபற்றிப் பேசமுடியுமா என திரள் குழுமம் ஏற்பாட்டாளர்களில்...

பிரதியில் விலகல் – மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’

கட்டுரை ஒரு புனைவல்ல என்பவர்கள் கடந்த காலங்களில் வாழ்கிறார்கள். கலையின் புதிய எல்லைகலைத் தொடுவதாயின் அத்தகைய பழமைப் பார்வையை நாம் துறந்தாக வேண்டும். மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம் ’ படைப்பின் வெளி புதிய முறை வாசிப்பைக் கோரி நிற்கிறது. முகப் புத்தக பதிவுகளின் தொகுப்பாக விரியும் எழுத்து...

அவலத்தைக் காட்சிப்படுத்தல்

புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய...

நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி

1 மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) என்ற ‘கண்காட்சி’ நிகழ்ந்து வருகிறது. செப்டம்பர் 26ம் திகதி வரையும் இந்தக் ‘கண்காட்சியை’ நீங்கள் பார்வையிடலாம் – உரையாடல்களில்...

புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்

கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற...

கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – கீனி மீனி. கீனி மீனி என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர். அறுபது மற்றும் எழுபதாம் ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த...

இது அஞ்சலி அல்ல

இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும்...

ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது,  போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த...

படுகொலைக்கெதிரான எதிர்ப்பறிக்கை -மீனா கந்தசாமியின் – நாடோடிகளின் கடவுள்.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மனித குலமும் வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. இப்படுகொலையின் கேவலத்தை ஒரு புத்தகம் இன்று உலகெங்கும் பகிரங்கப்படுத்தியுள்ளது. கொலைகள் கோரங்களைப் பற்றி எழுதுவது சமுகம் சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுக்கு இலகுவான காரியமில்லை. கதையாகச் சொல்வதா –...

கானகன் : அட்டன்பராவும் அப்பாவி ஆடுகளும்

உடலுறவு கொண்ட காதலர்கள் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்துகொள்ளும் கதைப்படத்தைப் புரட்சிப் படம் எனக் கொண்டாடும் “டமில் சினிமா” கால கட்டத்தில்…, நடிக்கத் தெரியாத நடிகர் நிண்ட நிலையில் முழுசிக் கொண்டிருக்க, பின்னணி இசையைப் போட்டு இழு இழு என இழுத்து வெற்றிகரமாக நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கும்...